“ நேற்று சாத்தியமில்லாத ஒன்று இன்றைக்குச் சாதாரணமான விஷயமாகிவிடலாம். இன்று நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று, நாளை கட்டாய நடைமுறையாகி விடலாம். எனவே ‘இது சாத்தியமில்லாத ஒன்று” என நினைத்து ரெட்டி சமூக இளைஞர்களும், சமுதாய ஆர்வலர்களும் எந்த முயற்சியையும் தள்ளி வைக்கவோ, தவிர்க்கவோ வேண்டியதில்லை. ஏதாவது சாதனை செய்ய வேண்டுமென்பது ரெட்டிகளின் கனவாக இருந்தால் அதற்கான வடிவம் கொடுக்க முற்படும்போது பல்வேறு தடைகள் ஏற்படலாம். ”